Wednesday, January 12, 2011

என்னவள்



காலைப் பனியும் சுடுகிறது...

கரும்புச் சாரும்
கசக்கிறது...

தண்ணீரும்
தெவிட்டுகிறது...

என்னவளின் கடைக்கண் பார்வைப்
படாததால்!

No comments:

Post a Comment