கவிதைத் துளிகள்...
எனது கவிதைத் தொகுப்புகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்...
Wednesday, January 12, 2011
என்னவள்
காலைப்
பனியும்
சுடுகிறது
...
கரும்புச்
சாரும்
கசக்கிறது
...
தண்ணீரும்
தெவிட்டுகிறது
...
என்னவளின்
கடைக்கண்
பார்வைப்
படாததால்
!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment