Thursday, January 13, 2011

காதல்


பகலுக்கென சூரியன்

உண்டு பிரகாசமாய்


இரவுக்கென சந்திரன்
உண்டு ஒலியாய்


காக்கைக்கென கூட்டம்
உண்டு அழகாய்


குருவிக்கென கூடு
உண்டு சுகமாய்


மரத்திற்கென காற்று
உண்டு இதமாய்


இதைப்போல்,

எனக்கென்று மனம்
உண்டு காதலாய்


அதில் உனக்கென இடம்
உண்டு முழுதாய்

1 comment: