Thursday, January 13, 2011

காதல் கண்ணீர்

உன்னை வாழ்த்த மனமில்லை!

உன்னை நினைக்காமலிருக்க முடியவில்லை!

உன்னை மறக்கவும் முடியவில்லை!

உன்னோடு வாழவும் வழியில்லை!

ஆதலால்,

நீன் மணவறையில் இருக்கும்
அதே வேளையில்


நான் கல்லறையி்ல்.....

1 comment: