கவிதைத் துளிகள்...
எனது கவிதைத் தொகுப்புகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்...
Saturday, January 8, 2011
மரணம்
அன்று கருவறையில்
இருந்தபோது கிடைத்த
அதே கதகதப்பு...
இன்று
கல்லறையில்...
ஆம்...
நான் மீண்டும்
தாயிடம் சென்றுவிட்டேன்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment