Wednesday, January 12, 2011

தாயின் பிரிவு



கருவில் சுமந்த
கனி அமுதே!


பாலூட்டி வளர்த்த
பவளக்கொடியே!


என்னை காத்த
கடவுளே!


ஆதரவாய் இருக்க
வேண்டிய நீயே!


என்னை மட்டும்

இந்த பூமியில் தனியாய்
தவிக்க விட்டு சென்றுவிட்டாயே!

No comments:

Post a Comment