கவிதைத் துளிகள்...
எனது கவிதைத் தொகுப்புகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்...
Wednesday, January 12, 2011
தாயின் பிரிவு
கருவில் சுமந்த
கனி அமுதே!
பாலூட்டி வளர்த்த
பவளக்கொடியே!
என்னை காத்த
கடவுளே!
ஆதரவாய் இருக்க
வேண்டிய நீயே!
என்னை மட்டும்
இந்த பூமியில் தனியாய்
தவிக்க விட்டு சென்றுவிட்டாயே!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment