ஆசையில் ஓர் கடிதம்
இணைந்திருந்தோம் இந்நாள் வரை
நம் நடுவே வந்துள்ளது பிரிவெனும் தடை
பிரிவு என்பது தற்காலிகம்!
நட்பு என்பது நிரந்தரம்!
மாற்று தேசம் சென்றாலும் மறக்காதது நட்பு!
மரணம் வந்தாலும் மறையாதது நட்பு!
நம் நட்பின் அழகையும், ஆழத்தையும்,
அதிகப்படுத்தவே இந்த பிரிவு!
என் அன்பு நண்பனுக்கு
ஆசையில் ஓர் கடிதம்!
No comments:
Post a Comment