Thursday, January 6, 2011

அழகுத் தாய்


கறந்த பாலை
கிண்ணத்தில்
கலந்துகொண்டிருக்கிறாள்!

குழந்தையின்
அழுகையை
அடக்க அல்ல!

தன்னுடைய
அழகு நிலைக்க!

அழகுத் தாய்!

No comments:

Post a Comment