கவிதைத் துளிகள்...
எனது கவிதைத் தொகுப்புகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்...
Thursday, January 6, 2011
அழகுத் தாய்
கறந்த பாலை
கிண்ணத்தில்
கலந்துகொண்டிருக்கிறாள்!
குழந்தையின்
அழுகையை
அடக்க அல்ல!
தன்னுடைய
அழகு நிலைக்க!
அழகுத் தாய்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment