Saturday, January 8, 2011

மலரின் குரல்



செடியில்
ஒன்றாய் இருந்த நம்மை,

வெட்டிப் பிரித்து விட்டார்கள்!

இனி நானும்
வாழா வெட்டிதான்!

No comments:

Post a Comment