Thursday, January 6, 2011

விதவை

காலம் முழுவதும்
நான் வைத்துக் கொள்ள
நினைத்ததை...

நேற்று வந்தவன்
பறித்துச் சென்று
விட்டான்...

வேதனையான
விதவையின் வாழ்க்கை!

No comments:

Post a Comment