Wednesday, January 12, 2011

பத்து மாதம்
சுமந்தாய் என்னை!

உன் சொர்க்கத்தில்
சுகமாய் சுருண்டுக் கிடந்தேன்!


வெளிவராத என்னை
கிழித்து எடுத்தனர்!


பிறக்கும் போதே
ஆயுதத்தை காட்டிவிட்டனரே!


நான் என்ன செய்வது?


தொட்டில் பழக்கம்
சுடுகாடு வ‌ரைக்கும்!

No comments:

Post a Comment