கவிதைத் துளிகள்...
எனது கவிதைத் தொகுப்புகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்...
Wednesday, January 12, 2011
பத்து மாதம்
சுமந்தாய் என்னை!
உன் சொர்க்கத்தில்
சுகமாய் சுருண்டுக் கிடந்தேன்!
வெளிவராத என்னை
கிழித்து எடுத்தனர்!
பிறக்கும் போதே
ஆயுதத்தை காட்டிவிட்டனரே!
நான் என்ன செய்வது?
தொட்டில் பழக்கம்
சுடுகாடு வரைக்கும்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment